புதன், 28 அக்டோபர், 2009

பேசாத பேச்செல்லாம்


தமிழ்ச் செல்வனின் இக்கட்டுரைகள் இதயத்தின் அடியாழத்தில் உறைந்த நினைவுகளை மீட்பவை. அந்தரங்கத்தின் அறைகளை திறப்பவை. கடக்க முடியாத குற்ற உணர்வும், கடக்க முடியாத துயரமும் இக்கட்டுரைகளை ரகசிய விசும்பல்களாகவும் ஒரு ரணத்தை அந்தரங்கமாக திறந்து பார்க்கும் செயலாகவும் மாற்றுகின்றன.

நூலாசிரியர்: ச.தமிழ்செல்வன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
விலை: 80.00 உருவா, இந்தியாவிற்கு வெளியே: 175.00,
வெ.ஆண்டு: டிசம்பர். 2007,
ISBNNumber : 978-81-89912-31-4

கருத்துகள் இல்லை: