புதன், 28 அக்டோபர், 2009

மரணத்தின் வாசனை


போர் தின்ற சனங்களின் கதை


அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

-ஆனந்த விகடன்



இரண்டாம்பதிப்பு ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியங்களோடு வெளியாகியிருக்கிறது.

த.அகிலன்

வடலி வெளியீடு
முதற்பதிப்பு 2009 ஜனவரி
இரண்டாம்பதிப்பு 2009 மே
ISBN: 978-81-908405-3-8
நன்றி:வடலி

கருத்துகள் இல்லை: