மணல்வீடு, பசுமை என்னும் தாய்மை, முளைப்பாரி என்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு நூல் இது. ஆசிரியரின் முதலாவது நாடகத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் உள்ள நாடகங்கள் சுற்றுச் சூழலைப் பற்றியும், மக்கள் ஒற்றுமை, மனித நேயம் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றன
எழுத்தாளர் / தொகுப்பாளர் : சுப்ரபாரதிமணியன்
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
விலை : 30 .00/உரூபா
பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 80
பதிப்பகம் : கௌதமராஜன் வெளியீடு
"புதுயுகம்" நடராஜன்
முகவரி : 24, பாட்டை வீதி
மீனாட்சிப்பேட்டை
குறிஞ்சிப்பாடி 607302
கடலூர்.
ஒரு பயணம் ஒரு புத்தகம்
-
அன்புள்ள மாதங்கி,
கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு
வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...
13 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக