புதன், 21 அக்டோபர், 2009

மணல் வீடு- நாடகத் தொகுப்பு


மணல்வீடு, பசுமை என்னும் தாய்மை, முளைப்பாரி என்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு நூல் இது. ஆசிரியரின் முதலாவது நாடகத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் உள்ள நாடகங்கள் சுற்றுச் சூழலைப் பற்றியும், மக்கள் ஒற்றுமை, மனித நேயம் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றன


எழுத்தாளர் / தொகுப்பாளர் : சுப்ரபாரதிமணியன்

பதிப்பு : முதற் பதிப்பு (2005)
விலை : 30 .00/உரூபா
பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 80


பதிப்பகம் : கௌதமராஜன் வெளியீடு
                        "புதுயுகம்" நடராஜன்
முகவரி : 24, பாட்டை வீதி

மீனாட்சிப்பேட்டை
குறிஞ்சிப்பாடி 607302
கடலூர்.

கருத்துகள் இல்லை: